பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 35ஆம் ஆண்டு விழா

Viduthalai
0 Min Read

நாள்: 11.3.2023 சனிக்கிழமை மாலை 5.30 மணி

இடம்: முத்தமிழ் அரங்கம்

தலைமை: வேந்தர் டாக்டர் கி.வீரமணி 

முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்புரை:

ஆர். லலிதா அய்ஏ.எஸ்

(இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு அரசு, சென்னை)

வாழ்த்துரை:

எம். ராஜமகேஸ்வரி (நிர்வாக இயக்குநர், 

ஜெயம் இண்டஸ்ட்ரீஸ், புதுக்குடி)

ஆட்சிமன்றக் குழு, பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *