பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 35ஆம் ஆண்டு விழா

0 Min Read

நாள்: 11.3.2023 சனிக்கிழமை மாலை 5.30 மணி

இடம்: முத்தமிழ் அரங்கம்

தலைமை: வேந்தர் டாக்டர் கி.வீரமணி 

முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்புரை:

ஆர். லலிதா அய்ஏ.எஸ்

(இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு அரசு, சென்னை)

வாழ்த்துரை:

எம். ராஜமகேஸ்வரி (நிர்வாக இயக்குநர், 

ஜெயம் இண்டஸ்ட்ரீஸ், புதுக்குடி)

ஆட்சிமன்றக் குழு, பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *