மறைவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றியம் நரசிங்கம் பாளையம் பெரியார் பெருந் தொண்டர் ஆசிரியர் பிச்சமுத்து (வயது 88) 9.3.2023 அன்று இரவு வயதுமுதிர்வின் காரணமாகவும் உடல்நலக்குறைவு காரணமாகவும் மறைந் தார்.  அவரது உடலுக்கு மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையில் மாவட்ட செயலாளர் கசிந்தனைச் செல்வன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன் ஆகியோர் முன்னி லையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இறுதி ஊர்வலம் நேற்று (10.3.2023) மாலை நடைபெற்றது. 

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட அமைப்பாளர் இரத்தின. ராமச்சந்திரன் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், ஒன்றிய அமைப்பாளர் கோ. பாண்டியன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் க.கார்த்திக், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மா கருணாநிதி, கவரப்பாளையம் இரா.எ. இராம கிருட்டிணன், த.கு. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் பங் கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *