தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வாழ்த்து

Viduthalai
0 Min Read

 

அரசியல்

திராவிடர் கழகம், வடசென்னை மாவட்டம் செம்பியம் பகுதித் தலைவர் தோழர் கோபாலகிருஷ்ணனின், தங்கை மகன் சுபின்குமார் – கீர்த்தனா ஆகியோரின் திருமணம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் எளிமையாக நடைபெற்றது. மணமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர். உடன் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர். (பெரியார் திடல், 10-03-2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *