சீர்காழித் தோழர்கள் கு.நா.இராமண்ணா – ஹேமா ஆகியோர் சார்பில், அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ”பெரியார் உலக”த்திற்கு, நான்காம் தவணையாக ரூ.2,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் கு.நா. இராமண்ணா வழங்கினார். (பெரியார் திடல், 10-03-2023)