மகளிர் கருத்தரங்கம்

1 Min Read

 14.3.2023 செவ்வாய்க்கிழமை

பொன்னேரி: மாலை 5 மணி 

இடம்: ஆதித்தனார் அரங்கம் பொன்னேரி  (அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எதிரில்) பெரியார் பிஞ்சு  சு.இ. தமிழ்ச்செம்மல் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் கருத்தரங்கம்  

தலைமை: மு.இராணி (மகளிரணி மாவட்டத் தலைவர்) 

 வரவேற்பு: ச.நதியா (மகளிரணி மாவட்ட செயலாளர்)

பங்கேற்பு: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) மற்றும் மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் 

 இணைப்புரை: கு.செல்வி (மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்) 

கருத்தரங்க தலைப்பு – “பெண்ணுக்கு என்ன வேண்டும்?” – 

தலைமை: வழக்குரைஞர்  அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சார செயலாளர்), 

“வீட்டில் பாதி நாட்டில் பாதி” – வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர் மகளிர் பாசறை), 

“விண்ணில் பாதி மண்ணில் பாதி”  – வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) 

அன்புடன்: மு.சுதாகர் (திராவிடர் கழக பொன்னேரி நகர செயலாளர்), மா.இளையராணி (மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *