ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 13.3.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பட்ஜெட் தொடரின் 2ஆவது அமர்வு; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ஆன்லைன் ரம்மிக்கு தடை குறித்து விவாதிக்க திமுக தாக்கீது.

தி டெலிகிராப்:

* சிபிஅய் மற்றும் அமலாக்க இயக்குநரகம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரான சமீபத்திய தாக்குதலுக்கு, 2024 பொதுத் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற பாஜகவின் நோக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். அதற்கு அதன் எதிரிகளை “மதிப்பிழக்கச் செய்து ஒற்றுமைப்படுத்த” வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் நம்புகின்றன. 

* நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் தொடங்கும் நேரத்தில்  எதிர்க்கட்சிகளுக்கும்  நரேந்திர மோடி அரசுக்கும் இடையே கசப்பு அதிகரித்து, இரு அவைகளின் தலைவர்களுடன் நம்பிக்கை பற்றாக்குறை வடிவத்தில் புதிய நெருக்கடி வெடித்துள்ளது.

* தாய் வயிற்றில் கரு உருவானபின், புராண கதை களை கூறுவதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் மனதில் ஹிந்து உணர்வை ஊட்ட வேண்டும் (கர்ப்ப சன்ஸ்கார்) என்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சி பல்கலைக்கழகத்தில் மருத்து வர்கள் முன்னிலையில் நடைபெறுவது பிரச்சினைக்குரியது என்கிறது தலையங்க செய்தி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *