சிவபெருமானே சாபத்தைப் பெற்றவர்…
நம்முடைய தலைவனாக விளங்கும் சிவபெரு மானை குருவாகவும் ஏற்றுக்கொண்டு, அவர் தரிசனம் பெற்றுவிட்டால், புலன்கள் அய்ந்தும் நம்வசம் ஆகிவிடும்.
– ஓர் ஆன்மீக இதழ்!
அப்படியா? சிவபெருமானே புலன்களை அடக்காத நிலையில், ரிஷிகளின் சாபத்தை பெற்றவர் ஆயிற்றே!