கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார்-பியூலா ராஜகுமாரி இணையர் மகள் எம்.சாஹித்தியா, சி.ஆர்.விஜயநாதன்-விமலரசி இணையர் மகன் சிவக்குமார் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன் : மூத்த வழக்குரைஞர் தியாகராஜன், வழக்குரைஞர் த.வீரசேகரன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர் (சென்னை, 12.3.2023)
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இல்ல மணவிழா – தமிழர் தலைவர் வாழ்த்து
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
