இந்தியாவில் கரோனா பாதிப்பு 444 ஆக குறைந்தது

1 Min Read

சென்னை, மார்ச் 14- கரோனா வுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிக ரித்து வருகிறது. 113 நாட்க ளுக்கு பிறகு 12.3.2023 அன்று 500-அய் தாண்டி யது. 

இந்தநிலையில், நேற்று (13.3.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 444 பேருக்கு தொற்று உறுதி யானது. இதுவரை கரோ னாவால் பாதிக்கப்பட்ட வர்கள் மொத்த எண் ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 90 ஆயிரத்து 936 ஆக உயர்ந்தது. தொற் றில் இருந்து 24 மணி நேரத்தில் 252 பேர் குண மடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரத்து 345 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். கரோனா வுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று அதில் 191 அதிகரித் தது. மொத்தம் 3 ஆயிரத்து 809 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன் தினம் கரோனா உயிரி ழப்பு எதுவும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒருவர் பலியானார். அதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 782 ஆக உயர்ந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *