மறைவு

0 Min Read

அரசியல்

தாராபுரம் கழக மாவட்டம் பொதுக் குழு உறுப்பினர் க.சண்முகம் அவர்க ளின் அண்ணன் க.ராஜகோபால் நேற்று (14.03.23) மாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தாராபுரம் கழக மாவட்டச் செயலாளர் தம்பி பிரபாகரன்,  மாவட்டத் தலைவர் கணியூர் கிருட்டிணன்  மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *