திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.03.2023) காலை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.