அன்னை மணியம்மையார் அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் மரியாதை (16.3.2023)

Viduthalai
0 Min Read

அரசியல்

திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில்  தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று  (16.03.2023) காலை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை  தலைமையில்  அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *