இன்றைய பொது வாழ்வைச் சுத்தப்படுத்த வேண்டுமானால் உடனடியாக இந்த ஒழுக்கமற்ற, சுயநல அடிப்படையில் கட்டப்பட்டிருக்கின்ற போலி ஜனநாயகத்தை ஒழிக்க வேண்டியது மிக அவசியம். ஜனநாயகப் ‘பேயை’ விரட்டி அடித்தால் ஒழிய நம் நாட்டில் பொது ஒழுக்கம் எப்படி வளரும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
