பெரியார் விடுக்கும் வினா! (926)

Viduthalai
0 Min Read

அரசியல்

நம் நாட்டில் பரம்பரைத் தொழில்முறை ஒழிக்கப்பட வேண்டாமா? ஜாதி வகுப்பு சம்பந்தமான உயர்வு – தாழ்வு இல்லாமல், சமுதாயத்திலும் – சட்டத்திலும் சம உரிமை, சம உழைப்பு, சம விநியோகச் சலுகைகள் பெற்றுச் சமதர்மம் தழைக்கும் சம வாழ்வு வாழ வேண்டாமா?

– தந்தை பெரியார்,  

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *