தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 45ஆம் ஆண்டு நினைவு காணொலி திரையிடல்

1 Min Read

அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 18- உலக நாத்திக அமைப்பின் முதல் பெண் தலைவர் அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி திராவிடர் கழக கலைத் துறை சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி அம்பேத்கர் இரவு பாடசாலை மாண வர்களுக்கு கலைஞர் தொலைக்காட்சி யில் வெளிவந்த அரசியல் அரசியர் மணியம்மையார் எனும் காணொலி திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் அரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கு. தங்கராஜ் முன்னிலை வகித்தார். மாநில கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநிதி மாணவர்கள் மத்தியில் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணொலியை கண்டு மணியம்மையார் பற்றிய புதிய தகவல் கள், மற்றும் அன்னையின் போராட்டங் களை தெரிந்து கொண்டோம் என்று தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

அம்பேத்கர் இரவுப் பாட சாலை பொறுப்பாளர்கள் சுஜித், ராகுல் ஒத்து ழைப்பில் திரையிடல் நிகழ்த்தப்பட்டது. மேலும் திராவிடமாடல் ஆட்சியின் சாதனை மற்றும் அன்னை மணியம் மையர் பிறந்தநாள் திரையிடல் வேப் பிலைபட்டி கிராமத்திலும், மணியம் மையார் நினைவு நாள் காணொலி மூன்றாவது திரையிடலாக திரையிடப் பட்டது. காணொலி திரையிடல் அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த. மு. யாழ் திலீபன் மற்றும் தருமபுரி மண்டல மாணவர் கழகச் செயலாளர் இ. சமரசம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் திரையிடபடுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *