முனைவர் ந.க. மங்களமுருகேசனுக்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை

Viduthalai
0 Min Read

அரசியல்

மறைந்த பகுத்தறிவுப் பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் உடலுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி அவரது மகனுக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன் மற்றும் தோழர்கள். (சென்னை 18.3.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *