அன்னை மணியம்மையார் நினைவு நாள் மற்றும் மகளிர் நாள் விழா

0 Min Read

 19.3.2023 ஞாயிற்றுக்கிழமை

புதுச்சேரி: மாலை 6.00 மணி 

இடம்: பெரியார் படிப்பகம், ராஜா நகர், புதுச்சேரி 

முன்னிலை: அ.எழிலரசி (மகளிரணித் தலைவர், புதுச்சேரி) 

தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தளார் மன்றம்) 

வரவேற்புரை: செல்வி செ.ம.காருண்யா 

சிறப்புரை: நல்லாசிரியர் அர.அனுசுயா தேவி (வளவனூர்) 

தலைப்பு: வேலூர் ஈந்த புரட்சி மணி 

நன்றியுரை: சிவகாமி சிவக்குமார் (தலைவர், திராவிட மகளிர் பாசறை, புதுச்சேரி) 

ஏற்பாடு: புதுச்சேரிப் பகுத்தறிவாளர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *