சென்னைக்கு குடிநீர்வழங்கும் ஏரிகளின் நீர் நிலவரம்

0 Min Read

சென்னை, மார்ச் 19 புழல் ஏரியில் நீர்இருப்பு 2560 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது. ஏரியில் நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 562 கனஅடியாக அதி கரித்துள்ளது. ஏரியில் இருந்து 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *