பெரியார் விடுக்கும் வினா! (929)

Viduthalai
0 Min Read

அரசியல்

பிள்ளைகளை எல்லாம் தவறாமல் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பதுதான் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளும் ஒரே வழி – அல்லவா? கல்வியறி வும் – சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மை யுமே தாழ்ந்து கிடப்பவர்களை உயர்த்துமா? உயர்த் தாதா? படிப்பை எடுத்துக் கொண்டால் பார்ப்பான் வீட்டுப் பூனைக் குட்டிக் கூடப் படிக்கின்றதா? இல்லையா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *