நன்கொடை

0 Min Read

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு – நே.சொர்ணம் இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை ஏற்பு ஏற்ற 31ஆம் ஆண்டு தொடக்க நாள் (20.03.2023) மகிழ்வாக, விடுதலை நாளிதழ் வளர்ச்சிக்கு  ரூ.1000 நன்கொடையாக அளிக்கப்பட்டது.

– – – – –

திருவரங்கம் பகுத்தறிவாளர் கழக தலைவர் ப. ராமநாதன் அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்தநாள் (17.03.2023) மகிழ்வாக  நாகம்மையார் இல்ல குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்க  ரூ.3000/- நன்கொடை வழங்கியுள்ளார். அவ ருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இல்லக்குழந்தைகள் மற்றும் நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

-காப்பாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *