‘திராவிட மாடல்’ ஆட்சியின் சுயமரியாதை – பகுத்தறிவு வெளிச்சம் ஒளிரும் பட்ஜெட்! புது வரி ஏதும் போடாத பட்ஜெட்!! பாராட்டுவதற்கு வார்த்தை இல்லை – வாழ்த்துகள்!

Viduthalai
7 Min Read

பொருளாதாரநெருக்கடிமிகுந்தஒருசூழலில்அனைத்தையும்உள்ளடக்கியசிறப்பானபட்ஜெட்!

இல்லத்தரசிகளின்கண்ணீர்துடைக்கப்பட்டுள்ளது!

அரசியல்

பொருளாதாரநெருக்கடிமிகுந்தஒருசூழலில்அனைத்தையும்உள்ளடக்கியசிறப்பானபட்ஜெட்! இல்லத்தரசிகளின்கண்ணீர்துடைக்கப்பட்டுள்ளது! ‘திராவிடமாடல்ஆட்சியின்சுயமரியாதைபகுத்தறிவுவெளிச்சம்ஒளிரும்பட்ஜெட்! பாராட்டுவதற்குவார்த்தைஇல்லைவாழ்த்துகள்என்று  திராவிடர்கழகத்தலைவர்தமிழர்தலைவர்ஆசிரியர்கி.வீரமணிஅவர்கள்விடுத்துள்ளஅறிக்கைவருமாறு:

ஓர்அரசின்நிதிநிலைஅறிக்கைஎன்பதுவெறும்வரவுசெலவுகணக்குக்கானஆண்டறிக்கைமட்டுமல்ல; அதையும்தாண்டி, அந்தஅரசின்கொள்கைதிட்டங்களைசெயலாக்கி, மக்களுக்குநம்பிக்கைஊட்டுவதோடு, மக்களாட்சியில்நடைபெறும்தேர்தலில்கொடுத்தவாக்குறுதிகளைஅவ்வப்போதுஎப்படியெல்லாம்நிறைவேற்றி, மக்களின்வாக்காளர்களின்நம்பிக்கையைப்பெருக்குவதுஎன்பதாகும்!

தி.மு..வின்தனிமுத்திரை 

அதன்தேர்தல்அறிக்கையே!

தி.மு..வின்தனிமுத்திரைஅதன்தேர்தல்வாக்குறுதியே! சிலதேர்தல்களுக்குமுன்தி.மு..வின்தேர்தல்அறிக்கையேஇந்தியஅரசியலில்கதாநாயகனாகவேவர்ணிக்கப்பட்டதைமறந்துவிடமுடியாது!

சொன்னதைச்செய்வோம்; செய்வதையேசொல்வோம்என்பதனைசெயலில்நாளும்காட்டிவரும்ஆட்சி, திராவிடர்ஆட்சியானநீதிக்கட்சிஆட்சியின்நீட்சியானதிராவிடமாடல்ஆட்சி!

முழுமையாகஇரண்டுஆண்டுகள்கூடநிறையாதநிலையில், ‘இந்தியாவின்முதலமைச்சர்களில்முதல்முதலமைச்சர்என்றுவடபுலத்துஏடுகள்பாராட்டிகருத்துக்கணிப்புவெளியிட்டபோதுகூட, நமதுமுதலமைச்சர், ‘சமூகநீதிக்கானசரித்திரநாயகர்மு..ஸ்டாலின்அவர்கள், ‘‘நான்முதல்முதலமைச்சராகவருவதுஎனக்குமுக்கியமல்ல; திராவிடமாடல்ஆட்சிநடக்கும்தமிழ்நாடுமுதல்மாநிலமாகத்திகழவேண்டும்என்பதுதான்எமதுஇலக்குஎன்றுமிகுந்ததன்னடக்கத்தோடுகுறிப்பிட்டார்!

அத்திசைநோக்கிஅவரதுதிராவிடமாடல்ஆட்சிஎப்படிநாளும்சாதனைசரித்திரம்படைக்கத்திட்டமிட்டுசெயலாற்றுகிறது; செயலாற்றதிட்டமிட்டுசரியானதிசைநோக்கிச்சென்றுகொண்டுள்ளதுஎன்பதைஉணர்த்துவதுதான்நமதுஆற்றல்மிகுநிதியமைச்சர்முனைவர்பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன்அவர்கள்நேற்று (20.3.2023) தமிழ்நாடுசட்டமன்றத்தில்தாக்கல்செய்துள்ளஇரண்டாவதுஆண்டுமுழுமையானபட்ஜெட்என்றநிதிநிலைஅறிக்கை.

சமூகநீதிக்கானசாதனைஆவணம்!

ஒருபட்ஜெட்‘  எப்படியெல்லாம்பலஅம்சங்களைஅரசின்கொள்கைலட்சியங்கள், அதனைஅடையவகுக்கும்வழிமுறைசெயலாக்கத்திட்டங்கள், அதற்கானநிதிஆதாரங்களைப்பெருக்குதல்என்றஎல்லாவற்றையும்பகுதிபகுதிகளாகவிளக்கும்சாதனைசரித்திரபட்ஜெட்டாக, எடுத்துக்காட்டானதாகதயாரித்துள்ளமுதலமைச்சர், நிதியமைச்சர், அமைச்சரவையினர்,
நிதித்துறைசெயலாளர்அனைவரும்மெச்சத்தகுந்தபாராட்டுக்குரியவர்கள்.

இதுவெறும்புகழ்ச்சிஉரைஅல்ல; எந்தநிதிச்சூழலில்இந்ததிராவிடமாடல்அரசுபதவியேற்று, அந்தஇக்கட்டானநிலைஇன்னமும்அறவேநீங்காதுதொடரும்நிலையில்அசாதாரணத்திற்கிடையேமிகமிகசாமர்த்தியமாகஏழை, எளியமக்களின்மற்றும்நடுத்தரமக்கள்தொடங்கி, தொழிலில்முதலீடுசெய்து, பொருளாதாரவளர்ச்சியைப்பெருக்கவிழைவோரிடமும்நம்பிக்கையைவிதைத்து, தமிழ்நாட்டைஒருபொற்காலசரித்திரம்படைக்கஅனைவரையும்திருப்திசெய்ய, மிகச்சாமர்த்தியமாகத்தயாரிக்கப்பட்டுள்ளஇந்தபட்ஜெட்‘ – ஒருசமூகநீதிக்கானசரித்திரசாதனைஆவணமாகத்திகழுகிறது!

சென்ற.தி.மு.. ஆட்சியின்பத்தாண்டுகாலடாம்பீகஆட்சிவாங்கியகடன்ஒருபுறம்ஆட்சியைவிட்டுப்போகும்போதுஅவர்கள்விட்டகாலிகருவூலம்மறுபுறம், வாங்கியகடனுக்குக்கட்டவேண்டியவட்டிச்சுமைஒருபுறம், நியாயமாகப்பெருக்கவேண்டியவரிவருவாய்களைக்கூடபெருக்காமல், ‘‘கண்டதேகாட்சி; கொண்டதேகோலம்என்றுஆட்சியைநல்லகாட்சியாகவேநடத்தியதிலிருந்து, ‘மீட்சிநடத்தவேண்டியசுமைமிகுந்தபொறுப்பினைஏற்று, இந்தஇரண்டாண்டுகாலத்தில், நிதிநிர்வாகத்தைத்திறம்படச்செய்ததின்காரணமாகவேஇந்தஅரசுபதவிஏற்கும்போதுசுமார்ரூ.62,000 கோடியாகஇருந்தவருவாய்பற்றாக்குறையை 30,000 கோடிரூபாய்அளவிற்குக்குறைத்துசாதனைபடைத்துள்ளனர்! இதுசெயற்கரியசெயல்அல்லவா?

அதுமட்டுமா?

அதுவும்மக்களுக்கானசமூகநலத்திட்டங்களுக்கும், வளர்ச்சிமுன்னுரிமைகளுக்கும்சிறிதும்பாதிப்பின்றிஇதைச்சாதித்துள்ளதுதான்தமிழ்நாடுதிராவிடமாடல்அரசின்தனிப்பெருமை!

கடன்வாங்குவதில் 

காட்டப்பட்டுள்ளதிறமை!

வரிவருவாய்தொடர்ந்துகீழிறக்கம்கண்டுவந்ததையும்கவனச்சிதறல்இன்றிகடிதோச்சிமெல்லெறிதல்என்றசாதுர்யம்பொங்கும்திட்டமிடுதலால், முன்புவீழ்ந்தவருவாய் – 2021 ஆம்ஆண்டு 5.58 சதவிகிதமாகக்குறைந்து, இரண்டாண்டுகளில்இந்தஅரசுஎடுத்ததொடர்முயற்சிகளால்மாநிலத்தின்சொந்தவரிவருவாய் 6.11 சதவிகிதமாகஉயர்ந்துள்ளது.
மேலும்உயர்த்திடமுயற்சிகளில்அரசுஈடுபட்டுள்ளது.

ஒன்றியஅரசு, தமிழ்நாடுஅரசின்கடன்வாங்கும்பாதுகாப்பானஅளவு 85,000 கோடிரூபாய்என்றுநிர்ணயம்செய்திருந்தாலும், ‘திராவிடமாடல்அரசில்இந்தஆண்டில் 75 ஆயிரம்கோடிரூபாய்அளவில்தான்கடன்வாங்கப்படும்என்றுமட்டுப்படுத்தப்பட்டுள்ளதுகவனிக்கத்தக்கது.

அதுபோலவே, மாநிலமொத்தஉள்நாட்டுஉற்பத்தியில் 29 சதவிகிதம்கடன்வாங்கஅனுமதிஉள்ளபோதிலும், அந்தஉச்சவரம்பிற்குப்போகாமல், 25 சதவிகிதம்தான்கடன்வாங்கப்பட்டுள்ளது.

எனவே, மிகுந்தகவனத்துடன்நிதிநிலைமேலாண்மை (Fiscal Management)  நடைபெறுவது, தமிழ்நாடுஅரசுஅடிக்கட்டுமானத்தைசரியாமல்வைக்கவேஒவ்வொருஅடியையும்சிந்தித்துஎடுத்துவைக்கிறதுஎன்பதற்குஎடுத்துக்காட்டானதாகும்!

குடும்பத்தலைவிக்குமாதம்ரூ.1000/-

முன்புஅளித்ததேர்தல்வாக்குறுதியின்படி, குடும்பத்தலைவிகளானமகளிருக்குஅறிவித்த 1000 ரூபாய்மாதந்தோறும்அளிக்கப்படும்என்றவாக்குறுதிவருகிறஅண்ணாபிறந்தநாளிலிருந்து (செப்.15) அமலுக்குவரும்என்பதுஇல்லத்தரசிகளுக்குஇனிப்பானசெய்திமட்டுமா?

குஜராத்மாடல்அரசுஎரிவாயுஉருளை (கேஸ்சிலிண்டர்) விலையைபலமடங்குஉயர்த்தி, அடுப்புப்பற்றவைக்ககஷ்டப்பட்டு, புகைஅடுப்புத்தேடிவாடியஇல்லத்தரசிகள்வடிக்கும்கண்ணீர்இதன்மூலம்துடைக்கப்படுவதுஉறுதி!

குடும்பத்தலைவிகளுக்குமாதம் 1000 ரூபாய் (இந்தியாவின்இதரஆட்சிகளுக்குதிராவிடமாடல்ஆட்சிநடைபெறும்தமிழ்நாடேவழிகாட்டிமாநிலமாகஉள்ளது), அவர்களதுபெண்குழந்தைகள்கல்லூரியில்படித்தால், மாதாமாதம் 1000 ரூபாய், மகளிருக்குஇலவசப்பேருந்துபயணம், அரசுப்பள்ளி, தொடக்கப்பள்ளிக்குச்செல்லும்பிள்ளைகளுக்காக
அரக்கபரக்கசமைத்துஊட்டிவிடும்அந்தவேலையையும்இப்போதுமிச்சமாக்கி, குழந்தைகளுக்குக்காலைச்சிற்றுண்டிஏற்கெனவேஇருந்தமதியசத்துணவுதிட்டத்துடன்இத்தியாதி…..  எந்தகாலத்தில்இந்தநாடுகண்டது?

மனுதர்மம்ஆண்டஆளவிரும்பும்சனாதனமாடலைப்புகுத்தநினைக்கும்சதிகாரர்கள்ஆண்டால்இப்படிஅனைவருக்கும்அனைத்தும்கிடைக்குமா? என்றுமக்கள்சிந்திக்கவேண்டும்.

திராவிடமாடல்ஆட்சிக்குமறுபெயர்சமூகநீதியைப்பரப்பும்மக்கள்நலஆட்சி!

சுயமரியாதைபகுத்தறிவுஇலட்சியத்தின்வெளிச்சம்!

அல்லற்பட்டுஆற்றாதுஅழுதகண்ணீரைத்துடைத்து, மக்களைமகிழ்ச்சிக்கடலில்திளைக்கவைக்கும்திராவிடர்ஆட்சிஇதுதான்சுயமரியாதைபகுத்தறிவுஇயக்கத்தின்இலட்சியவெளிச்சம்.

எல்லாவற்றையும்விடபுதுவரிஏதும்போடாததால்இதுசாதனைபட்ஜெட்ஆகும்!

அறிக்கைநீண்டுவிட்டது
எஞ்சியசாதனைகள்நாளை!

பாராட்டவார்த்தைகளேஇல்லை; ‘‘இடியாப்பசிக்கலில்இத்தனைசாதனைகளா? நிதித்துறையில்என்றுஉலகம்வியக்கும்வண்ணம்சாதனைசரித்திரம்தொடருகிறது.

மக்களின்மகிழ்ச்சியும்,
புதுவாழ்வும், புதுவெள்ளமாகிவருகிறது!

வளர்க, வாழ்கதிராவிடமாடல்ஆட்சி!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர்கழகம்

சென்னை        

21.3.2023    

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *