பொருளாதாரநெருக்கடிமிகுந்தஒருசூழலில்அனைத்தையும்உள்ளடக்கியசிறப்பானபட்ஜெட்!
இல்லத்தரசிகளின்கண்ணீர்துடைக்கப்பட்டுள்ளது!
பொருளாதாரநெருக்கடிமிகுந்தஒருசூழலில்அனைத்தையும்உள்ளடக்கியசிறப்பானபட்ஜெட்! இல்லத்தரசிகளின்கண்ணீர்துடைக்கப்பட்டுள்ளது! ‘திராவிடமாடல்‘ ஆட்சியின்சுயமரியாதை – பகுத்தறிவுவெளிச்சம்ஒளிரும்பட்ஜெட்! பாராட்டுவதற்குவார்த்தைஇல்லை – வாழ்த்துகள்என்று திராவிடர்கழகத்தலைவர்தமிழர்தலைவர்ஆசிரியர்கி.வீரமணிஅவர்கள்விடுத்துள்ளஅறிக்கைவருமாறு:
ஓர்அரசின்நிதிநிலைஅறிக்கைஎன்பதுவெறும்வரவு – செலவுகணக்குக்கானஆண்டறிக்கைமட்டுமல்ல; அதையும்தாண்டி, அந்தஅரசின்கொள்கைதிட்டங்களைசெயலாக்கி, மக்களுக்குநம்பிக்கைஊட்டுவதோடு, மக்களாட்சியில்நடைபெறும்தேர்தலில்கொடுத்தவாக்குறுதிகளைஅவ்வப்போதுஎப்படியெல்லாம்நிறைவேற்றி, மக்களின் – வாக்காளர்களின்நம்பிக்கையைப்பெருக்குவதுஎன்பதாகும்!
தி.மு.க.வின்தனிமுத்திரை
அதன்தேர்தல்அறிக்கையே!
தி.மு.க.வின்தனிமுத்திரைஅதன்தேர்தல்வாக்குறுதியே! சிலதேர்தல்களுக்குமுன்தி.மு.க.வின்தேர்தல்அறிக்கையேஇந்தியஅரசியலில்கதாநாயகனாகவேவர்ணிக்கப்பட்டதைமறந்துவிடமுடியாது!
‘சொன்னதைச்செய்வோம்; செய்வதையேசொல்வோம்‘ என்பதனைசெயலில்நாளும்காட்டிவரும்ஆட்சி, திராவிடர்ஆட்சியானநீதிக்கட்சிஆட்சியின்நீட்சியான ‘திராவிடமாடல்‘ ஆட்சி!
முழுமையாகஇரண்டுஆண்டுகள்கூடநிறையாதநிலையில், ‘இந்தியாவின்முதலமைச்சர்களில்முதல்முதலமைச்சர்‘ என்றுவடபுலத்துஏடுகள்பாராட்டிகருத்துக்கணிப்புவெளியிட்டபோதுகூட, நமதுமுதலமைச்சர், ‘சமூகநீதிக்கானசரித்திரநாயகர்‘ மு.க.ஸ்டாலின்அவர்கள், ‘‘நான்முதல்முதலமைச்சராகவருவதுஎனக்குமுக்கியமல்ல; திராவிடமாடல்ஆட்சிநடக்கும்தமிழ்நாடுமுதல்மாநிலமாகத்திகழவேண்டும்என்பதுதான்எமதுஇலக்கு” என்றுமிகுந்ததன்னடக்கத்தோடுகுறிப்பிட்டார்!
அத்திசைநோக்கிஅவரது ‘திராவிடமாடல்‘ ஆட்சிஎப்படிநாளும்சாதனைசரித்திரம்படைக்கத்திட்டமிட்டுசெயலாற்றுகிறது; செயலாற்றதிட்டமிட்டுசரியானதிசைநோக்கிச்சென்றுகொண்டுள்ளதுஎன்பதைஉணர்த்துவதுதான்நமதுஆற்றல்மிகுநிதியமைச்சர்முனைவர்பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன்அவர்கள்நேற்று (20.3.2023) தமிழ்நாடுசட்டமன்றத்தில்தாக்கல்செய்துள்ளஇரண்டாவதுஆண்டுமுழுமையான ‘பட்ஜெட்‘ என்றநிதிநிலைஅறிக்கை.
சமூகநீதிக்கானசாதனைஆவணம்!
ஒரு ‘பட்ஜெட்‘ எப்படியெல்லாம்பலஅம்சங்களை – அரசின்கொள்கைலட்சியங்கள், அதனைஅடையவகுக்கும்வழிமுறைசெயலாக்கத்திட்டங்கள், அதற்கான ‘நிதிஆதாரங்களைப்பெருக்குதல்‘ என்றஎல்லாவற்றையும்பகுதிபகுதிகளாகவிளக்கும்சாதனைசரித்திரபட்ஜெட்டாக, எடுத்துக்காட்டானதாகதயாரித்துள்ளமுதலமைச்சர், நிதியமைச்சர், அமைச்சரவையினர்,
நிதித்துறைசெயலாளர்அனைவரும்மெச்சத்தகுந்தபாராட்டுக்குரியவர்கள்.
இதுவெறும்புகழ்ச்சிஉரைஅல்ல; எந்தநிதிச்சூழலில்இந்த ‘திராவிடமாடல்‘ அரசுபதவியேற்று, அந்தஇக்கட்டானநிலைஇன்னமும்அறவேநீங்காதுதொடரும்நிலையில்அசாதாரணத்திற்கிடையேமிகமிகசாமர்த்தியமாகஏழை, எளியமக்களின்மற்றும்நடுத்தரமக்கள்தொடங்கி, தொழிலில்முதலீடுசெய்து, பொருளாதாரவளர்ச்சியைப்பெருக்கவிழைவோரிடமும்நம்பிக்கையைவிதைத்து, தமிழ்நாட்டைஒருபொற்காலசரித்திரம்படைக்கஅனைவரையும்திருப்திசெய்ய, மிகச்சாமர்த்தியமாகத்தயாரிக்கப்பட்டுள்ளஇந்த ‘பட்ஜெட்‘ – ஒருசமூகநீதிக்கானசரித்திரசாதனைஆவணமாகத்திகழுகிறது!
சென்றஅ.தி.மு.க. ஆட்சியின்பத்தாண்டுகாலடாம்பீகஆட்சிவாங்கியகடன்ஒருபுறம் – ஆட்சியைவிட்டுப்போகும்போதுஅவர்கள்விட்டகாலிகருவூலம்மறுபுறம், வாங்கியகடனுக்குக்கட்டவேண்டியவட்டிச்சுமைஒருபுறம், நியாயமாகப்பெருக்கவேண்டியவரிவருவாய்களைக்கூடபெருக்காமல், ‘‘கண்டதேகாட்சி; கொண்டதேகோலம்” என்று – ஆட்சியைநல்லகாட்சியாகவேநடத்தியதிலிருந்து, ‘மீட்சி‘ நடத்தவேண்டிய – சுமைமிகுந்தபொறுப்பினைஏற்று, இந்தஇரண்டாண்டுகாலத்தில், நிதிநிர்வாகத்தைத்திறம்படச்செய்ததின்காரணமாகவே – இந்தஅரசுபதவிஏற்கும்போதுசுமார்ரூ.62,000 கோடியாகஇருந்தவருவாய்பற்றாக்குறையை 30,000 கோடிரூபாய்அளவிற்குக்குறைத்து ‘சாதனை‘ படைத்துள்ளனர்! இதுசெயற்கரியசெயல்அல்லவா?
அதுமட்டுமா?
அதுவும்மக்களுக்கானசமூகநலத்திட்டங்களுக்கும், வளர்ச்சிமுன்னுரிமைகளுக்கும்சிறிதும்பாதிப்பின்றிஇதைச்சாதித்துள்ளதுதான்தமிழ்நாடு ‘திராவிடமாடல்‘ அரசின்தனிப்பெருமை!
கடன்வாங்குவதில்
காட்டப்பட்டுள்ளதிறமை!
வரிவருவாய்தொடர்ந்துகீழிறக்கம்கண்டுவந்ததையும்கவனச்சிதறல்இன்றி ‘கடிதோச்சிமெல்லெறிதல்‘ என்றசாதுர்யம்பொங்கும்திட்டமிடுதலால், முன்புவீழ்ந்தவருவாய் – 2021 ஆம்ஆண்டு 5.58 சதவிகிதமாகக்குறைந்து, இரண்டாண்டுகளில்இந்தஅரசுஎடுத்ததொடர்முயற்சிகளால்மாநிலத்தின்சொந்தவரிவருவாய் 6.11 சதவிகிதமாகஉயர்ந்துள்ளது.
மேலும்உயர்த்திடமுயற்சிகளில்அரசுஈடுபட்டுள்ளது.
ஒன்றியஅரசு, தமிழ்நாடுஅரசின்கடன்வாங்கும்பாதுகாப்பானஅளவு 85,000 கோடிரூபாய்என்றுநிர்ணயம்செய்திருந்தாலும், ‘திராவிடமாடல்‘ அரசில்இந்தஆண்டில் 75 ஆயிரம்கோடிரூபாய்அளவில்தான்கடன்வாங்கப்படும்என்றுமட்டுப்படுத்தப்பட்டுள்ளதுகவனிக்கத்தக்கது.
அதுபோலவே, மாநிலமொத்தஉள்நாட்டுஉற்பத்தியில் 29 சதவிகிதம்கடன்வாங்கஅனுமதிஉள்ளபோதிலும், அந்தஉச்சவரம்பிற்குப்போகாமல், 25 சதவிகிதம்தான்கடன்வாங்கப்பட்டுள்ளது.
எனவே, மிகுந்தகவனத்துடன்நிதிநிலைமேலாண்மை (Fiscal Management) நடைபெறுவது, தமிழ்நாடுஅரசுஅடிக்கட்டுமானத்தைசரியாமல்வைக்கவே – ஒவ்வொருஅடியையும்சிந்தித்துஎடுத்துவைக்கிறதுஎன்பதற்குஎடுத்துக்காட்டானதாகும்!
குடும்பத்தலைவிக்குமாதம்ரூ.1000/-
முன்புஅளித்ததேர்தல்வாக்குறுதியின்படி, குடும்பத்தலைவிகளானமகளிருக்குஅறிவித்த 1000 ரூபாய்மாதந்தோறும்அளிக்கப்படும்என்றவாக்குறுதிவருகிறஅண்ணாபிறந்தநாளிலிருந்து (செப்.15) அமலுக்குவரும்என்பதுஇல்லத்தரசிகளுக்குஇனிப்பானசெய்திமட்டுமா?
‘குஜராத்மாடல்அரசு‘ எரிவாயுஉருளை (கேஸ்சிலிண்டர்) விலையைபலமடங்குஉயர்த்தி, அடுப்புப்பற்றவைக்ககஷ்டப்பட்டு, புகைஅடுப்புத்தேடிவாடியஇல்லத்தரசிகள்வடிக்கும்கண்ணீர்இதன்மூலம்துடைக்கப்படுவதுஉறுதி!
குடும்பத்தலைவிகளுக்குமாதம் 1000 ரூபாய் (இந்தியாவின்இதரஆட்சிகளுக்கு ‘திராவிடமாடல்‘ ஆட்சிநடைபெறும்தமிழ்நாடேவழிகாட்டிமாநிலமாகஉள்ளது), அவர்களதுபெண்குழந்தைகள்கல்லூரியில்படித்தால், மாதாமாதம் 1000 ரூபாய், மகளிருக்குஇலவசப்பேருந்துபயணம், அரசுப்பள்ளி, தொடக்கப்பள்ளிக்குச்செல்லும்பிள்ளைகளுக்காக
‘அரக்கபரக்கசமைத்துஊட்டிவிடும்‘ அந்தவேலையையும்இப்போதுமிச்சமாக்கி, குழந்தைகளுக்குக்காலைச்சிற்றுண்டி – ஏற்கெனவேஇருந்தமதியசத்துணவுதிட்டத்துடன்… இத்தியாதி….. எந்தகாலத்தில்இந்தநாடுகண்டது?
மனுதர்மம்ஆண்ட – ஆளவிரும்பும்சனாதனமாடலைப்புகுத்தநினைக்கும்சதிகாரர்கள்ஆண்டால்இப்படி ‘அனைவருக்கும்அனைத்தும்‘ கிடைக்குமா? என்றுமக்கள்சிந்திக்கவேண்டும்.
‘திராவிடமாடல்‘ ஆட்சிக்குமறுபெயர்சமூகநீதியைப்பரப்பும்மக்கள்நலஆட்சி!
சுயமரியாதை – பகுத்தறிவுஇலட்சியத்தின்வெளிச்சம்!
அல்லற்பட்டுஆற்றாதுஅழுதகண்ணீரைத்துடைத்து, மக்களைமகிழ்ச்சிக்கடலில்திளைக்கவைக்கும்திராவிடர்ஆட்சி – இதுதான்சுயமரியாதை – பகுத்தறிவுஇயக்கத்தின்இலட்சியவெளிச்சம்.
எல்லாவற்றையும்விடபுதுவரிஏதும்போடாததால் – இதுசாதனைபட்ஜெட்ஆகும்!
அறிக்கைநீண்டுவிட்டது
– எஞ்சியசாதனைகள்நாளை!
பாராட்டவார்த்தைகளேஇல்லை; ‘‘இடியாப்பசிக்கலில்இத்தனைசாதனைகளா? நிதித்துறையில்” என்றுஉலகம்வியக்கும்வண்ணம்சாதனைசரித்திரம்தொடருகிறது.
மக்களின்மகிழ்ச்சியும்,
புதுவாழ்வும், புதுவெள்ளமாகிவருகிறது!
வளர்க, வாழ்க ‘திராவிடமாடல்‘ ஆட்சி!
தலைவர்,
திராவிடர்கழகம்
சென்னை
21.3.2023