மறைவு

0 Min Read

லால்குடி ஒன்றிய மருதூர் திராவிடர் கழக தலைவர் 95வயதான பெரியார் பெருந்தொண்டர் கனகராசு அவர்களின் வாழ்விணையர் 87 வயதான  தனம் அவர்கள் மூப்பின் காரணமாக 20.03.2023 அன்று காலை 9 மணியளவில் மறைவுற்றார்.

அவரது இறுதி நிகழ்வு  21.3.2023 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. லால்குடி ஒன்றிய தலைவர் பிச்சைமணி, கூத்தூர் தலைவர் பாபு மற்றும் திருச்சி மண்டல தலைவர் ஆல்பர்ட் உள்ளிட்ட கழக தோழர்கள் இறுதி மரியாதை செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *