பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

Viduthalai
1 Min Read

இணைய வழிக் கூட்ட எண் 38

நாள் : 24.03.2023 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை

தலைமை : குடந்தை க.குருசாமி,

செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

முன்னிலை :  முனைவர் வா.நேரு,

தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,     

தோழர்.இரா.தமிழ்ச்செல்வன், 

தலைவர் பகுத்தறிவாளர் கழகம், 

எழுத்தாளர். கோ.ஒளிவண்ணன், மாநிலச்செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்.

வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா,

மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

நூல்  தலைப்பு : 

எழுத்தாளர் மஞ்சை.வசந்தன் அவர்கள் எழுதிய பார்ப்பனத் தந்திரங்கள்

நூல் ஆய்வுரை: 

குடியாத்தம் இர.அன்பரசன், மாவட்டத் தலைவர்

ஏற்புரை: 

நூலாசிரியர் மஞ்சை.வசந்தன்

நன்றியுரை : 

திரைப்பட இயக்குநர் மாரி.கருணாநிதி,

மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைப்பிரிவு.

ஒருங்கிணைப்பாளர்

பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம், மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

Zoom ID  எண்: 82311400757

கடவுச்சொல்: PERIYAR

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *