23.3.2023 வியாழக்கிழமை பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல்

2 Min Read

சென்னை: மாலை 6 மணி * இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை – 7 * வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவா ஆசிரியர் 

கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நினைவேந்தல் உரையாற்றுவோர்: முனைவர் பெ.ஜெகதீசன் (தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்), பேராசிரியர் முனைவர் மா.செல்வராசன், வழக்குரைஞர் ஆ.வீர மர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * நன்றியுரை: மருத்துவர் தென்றல் மங்களமுருகேசன் 

திராவிடர் கழகம் நடத்தும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

மதுக்கரை: மாலை 5 மணி * இடம்: க.க.சாவடி கிழக்கு டெமம்போ ஸ்டேண்ட் அருகில் * தலைமை: எட்டிமடை நா.மருதமுத்து (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: வழக்குரைஞர் பெ.சின்னச்சாமி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: காம்ப்ளக்ஸ் செல்வம், ந.முருகேசன், செல்லக்குட்டி (தி.மு.க அவைத் தலைவர், எட்டிமடை பேரூராட்சி) * தொடக்க உரை: புலியகுளம் க.வீரமணி (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), வழக்குரைஞர் ர.சிலம்பரசன் (மாவட்ட செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம் * நன்றியுரை: துரை.கணேசன் * ஏற்பாடு: திராவிடர் கழகம், மதுக்கரை ஒன்றியம்.

26.3.2023 ஞாயிற்றுக்கிழமை

சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்

மாச்சம்பாளையம்: மாலை 5 மணி * இடம்: மாச்சம்பாளையம் * தலைமை: தெ.குமரேசன் (தெற்கு பகுதி செயலாளர்) * வரவேற்புரை: செல்வகுமார் (தெற்கு பகுதி தலைவர்) * முன்னிலை: அக்னி நாகராஜ் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: புலியகுளம் க.வீரமணி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்) * நன்றியுரை: 

ச.சிற்றரசு (மண்டலச் செயலாளர்)

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் 

உலக மகளிர் நாள் விழா கருத்தரங்கம்

வாலாஜாபாத்: மாலை 10 மணி * இடம்: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கட்டடம், வாலாஜாபாத் * தலைமை: அ.ரேவதி (மகளிரணி) * வரவேற்புரை: மரு.மு.குழலரசி (திராவிடர் கழக மகளிரணி) * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), பு.எல்லப்பன் (மண்டல தலைவர்) * தொடக்கவுரை: அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்) * இணைப்புரை: முனைவர் 

பா.கதிரவன் (மண்டல செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை), WES.இல்லாமல்லி  சிறீதர் (வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர்), ஏ.வி.சுரேஷ்குமார் (வாலாஜாபாத் பேரூராட்சி துணைத் தலைவர்), ந.பரஞ்சோதி (சமூக போராளி) * ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம், மகளிரணி, வாலாஜாபாத்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *