சுயமரியாதை சுடரொளி ஆளவந்தார் நினைவு நாள்

Viduthalai
0 Min Read

அரசியல், மற்றவை

விடுதலை மேலாளராக இருந்து மறைந்த சுயமரியாதை சுடரொளி சி.ஆளவந்தார் நினைவு நாளில் (23.3.2023) அவரது நினைவிடத்தில் மருத்துவர் இளமதி ராதா மற்றும் குடும்பத்தார் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர். விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1,000  நன்கொடை வழங்கினர். நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *