விடுதலை மேலாளராக இருந்து மறைந்த சுயமரியாதை சுடரொளி சி.ஆளவந்தார் நினைவு நாளில் (23.3.2023) அவரது நினைவிடத்தில் மருத்துவர் இளமதி ராதா மற்றும் குடும்பத்தார் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர். விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1,000 நன்கொடை வழங்கினர். நன்றி!