பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

Viduthalai
0 Min Read

அரசியல்

பகுத்தறிவுப் பேராசிரியர் மறைந்த ந.க.மங்களமுருகேசன் அவர்களின் படத்தினை, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் முனைவர் பெ.ஜெகதீசன், பேராசிரியர் முனைவர் மா.செல்வராசன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, மருத்துவர் தென்றல் மங்களமுருகேசன், பேராசிரியர் ராஜேஷ் கந்தன், நெய்வேலி ஞானசேகரன் மற்றும் மங்களமுருகேசன் குடும்பத்தினர் (சென்னை பெரியார் திடல், 23.3.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *