திங்கள் சந்தையில் பகுத்தறிவு பரப்புரை

1 Min Read

அரசியல்

திங்கள்சந்தை, மார்ச் 24- குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக திங்கள் சந்தையில் பேருந்து நிலையம் முன்பாக தந்தை பெரியாருடைய பகுத்தறிவு கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்க ளிடம் வழங்கி பகுத்தறிவு பரப் புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாவட்ட   செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார்.  மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் உ. சிவதாணு பரப்பு ரையை தொடங்கிவைத்தார் .   திமுக குருந்தன்கோடு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நெய்யூர் தா.ஜெபராஜ் முன்னிலை வகித்தார்* பெரியார் பிஞ்சுகள் ஜெ .ஜெபிஷா, ஜெ. தீபிகா மற்றும் தோழர்கள் இஸ்மாயில் உள்பட பலரும் கலந்து கொண்டனர். தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரு டைய கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *