சுயமரியாதை சுடரொளிகள் இறையனார், திருமகள் ஆகியோரின் பேரனும் பசும்பொன், இசையின்பன் ஆகியோரின் மகனுமான இ.ப. இனநலம் – கிருஸ்டி ஜோசப், மைக்கேல்ராஜ் ஆகியோரின் மகள் ஜோ. ஆட்லின் ஆகியோரின் மணவிழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், பிரச்சாரச் செயலாளர் அ. அருள்மொழி, இதழியலாளர்கள் கோவி. லெனின், ஜீவசகாப்தன், குடந்தை தமிழினி, மோகனா வீரமணி, ‘விடுதலை’ மேலாளர் ப.சீதாராமன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். (பெரியார் திடல், 25.3.2023)
இறையனார் – திருமகள் இல்ல மணவிழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books