மலேசியாவில் தமிழ் மாணவர்களுக்கு புரட்சிக்கவிஞர் நூல்கள் அன்பளிப்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

மலேசியா சிலா ங்கூர் மற்றும் பேராக் மாநிலங்களில் பயிலும் 180 உயர்நிலை தமிழ் மாணவர்களுக்கு புரட்சிக் கவிஞரின் “தவறின்றித் தமிழ் எழுத” என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த நூலில் தந்தை பெரியாரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு.கோவிந்தசாமி அவர்களின் ஏற்பாட்டில் இந்த நூல்கள் வழங்கப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *