பெரியார் பெருந்தொண்டரும், மூத்த வழக்குரைஞருமான கொ. சுப்பிரமணியம், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சட்டத்துறை தலைவர் மு. அன்பழகன் ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை அணிவித்து சந்தித்தனர்

0 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

பெரியார் பெருந்தொண்டரும், மூத்த வழக்குரைஞருமான கொ. சுப்பிரமணியம், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சட்டத்துறை தலைவர் மு. அன்பழகன் ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை அணிவித்து சந்தித்தனர். உடன்: திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் இரா. வீரபாண்டி. (திண்டுக்கல் – 1.11.2023).

அரசியல், திராவிடர் கழகம்

 தி.மு.க. சட்டத் திட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுப. சீத்தாராமன் அவர்களும், அவரது மகளும் தமிழர் தலைவரை சந்தித்தனர். தமிழர் தலைவர் இருவருக்கும்  பயனாடை அணிவித்தார். (திருநெல்வேலி – 2.11.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *