பெரியார் விடுக்கும் வினா! (936)

Viduthalai
0 Min Read

அரசியல்

கஷ்டப்படவும், கட்டுப்பாட்டை உடைத்து எறியவும், உயிரை விடவும் தயாராய் இல்லாமல் எந்தக் காரியத்தை யாவது சாதிக்க முடியுமா? அன்றியும், வேறு ஒருவன் வந்து உதவி செய்வான் என்று எதிர்பார்த்திருப்பதும் சரியா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *