புதுவை தமிழ்ச் சங்கம் நடத்திய புதுவை சிவம் பிறந்தநாள்- செம்மொழி நாள் விழா

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுச்சேரி, நவ. 4- புதுவை தமிழ் சங்கத் தின் சார்பில் 31.10.2023 அன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை தமிழ் சங்க கட்டடத்தில் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் முத்து தலைமையில் செம்மொழி நாள் – புதுவை சிவம் பிறந்தநாள் விழா நடந்தது – தமிழ்ச்சங்க செயலாளர் சீனு மோகன் தாஸ் வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ் சங்க துணை நிர்வாகிகள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, அருட்செல்வம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கவிஞர் வேலா யுதம் தலைமையில் கவிஞர்கள் இளமுருகன், சோமசுந்தரம், இளங்கோ, திருநாவலன், சத்திய மூர்த்தி, அரச மணிமாறன், கோ தண்டபாணி, குமரவேல், கோவ லன், ராமதாஸ், காந்தி, விஜயா சாமுண்டீஸ்வரி, துளசி, பாக்கி யவதி, மாலதி கோவலன் ஆகியோர் கவியரங்க கவிதை பாடினர். 

பூங்கொடி, பராங்குசம், முனை வர் சிவ இளங்கோ மகிழ்வுறை ஆற்றினர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை ஆற் றினார். பேராசிரியர் இராச, குழந்தை வேலன் தொடக்க உரை ஆற்றினார் தினகரன் நன்றி கூறி னார்.

 நிகழ்வில் புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீர மணி, மாவட்ட கழகத் தலைவர் அன்பரசன், ஆடிட்டர் ரஞ்சித் குமார், நடராஜன், சிவராஜன், ஆறுமுகம், கலைச்செல்வி, தமிழ்ச் செல்வன் மற்றும் தமிழ் சங்க ஆட்சி குழு உறுப்பினர்கள் உசேன் ராசா, சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராசன் பங் கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *