திருமண வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து

Viduthalai
0 Min Read

அரசியல்

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி, எம்.ஜி.ஆர். அரங்கத்தில் 25.3.2023 அன்று நடைபெற்ற மூத்த இதழியலாளரும், எழுத்தாளருமான மணா-உமா இணையரின் மகன் அகிலன் – மதிநிஷா ஆகியோரின் திருமண வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மணமக்களை வாழ்த்தினார்.  உடன் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் கோ.ஒளிவண்ணன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகரும் மூத்த இதழியலாளருமான கோவி.லெனின், டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி தலைவர் குமார் இராஜேந்திரன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *