நடக்க இருப்பவை

Viduthalai
1 Min Read

 28.3.2023 செவ்வாய்க்கிழமை

பட்டுக்கோட்டையில் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் நினைவேந்தல் 

வீர வணக்க நாள் பிரச்சாரக் கூட்டம்

பட்டுக்கோட்டை: மாலை 5.00 மணி 

இடம்: பட்டுக் கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை அருகில்  

வரவேற்புரை: சிற்பி வை.சேகர் (நகரத் தலைவர்) 

தலைமை: வழக்குரைஞர் அ.அண்ணாதுரை (மாவட்டத் தலைவர், வழக்குரைஞர் அணி) 

முன்னிலை: வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்), அரு.நல்லதம்பி (பொதுக்குழு உறுப்பினர்), அ.காளிதாசன் (மாவட்ட துணைச் செயலாளர்), ஆ.இரத்தினசபாபதி (மாவட்ட ப.க. தலைவர்), இரெ.வீரமணி (பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர்), புலவஞ்சி இரா.காமராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்), முத்து.துரைராஜ் (மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்) 

தொடக்கவுரை: பெ.வீரையன் (மாவட்ட கழகத் தலைவர்) 

சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரக் குழு அமைப்பாளர்) 

நன்றியுரை: கா.தென்னவன் (நகர செயலாளர்) 

இவண்: மாவட்ட திராவிடர் கழகம் – இளைஞரணி, பட்டுக்கோட்டை.

30.3.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  

துவக்கவுரை: நா.சந்திரபாபு (பொருளாளர் திமுக இலக்கிய அணி)  

சிறப்புரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணி) 

பொருள்: உங்களின் ஒருவன் நான் – நூல் திறனாய்வு 

முன்னிலை: தென்.மாறன், வழக் குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் நன்றியுரை: ஆ.வெங்கடேசன் 

 வழக்குரைஞர் வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *