தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் வீ.கண்ணையன் அவர்களை புதுச்சேரி இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரிப்பு

0 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன் அவர்களின் மூத்த சகோதரர், ஆசிரியர் அவர்களின் கல்லூரி கால நண்பர், பெரியார் பெருந்தொண்டர் வீ.கண்ணையன் அவர்களை புதுச்சேரி இல்லத்தில் உடல்நலம் விசாரித்தார் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள். உடன்: மகள் தேன்மொழி, பத்மா, மருகன் இராமசாமி பேரக் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர், புதுச்சேரி மாவட்ட தலைவர் வீரமணி, மண்டல தலைவர் அன்பரசன், பொதுச் செயலாளர் ஜெயக்குமார்,  மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன். (26-03-2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *