தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையம்

0 Min Read

அரசியல்

3.11.2023 அன்று மாலை 5 மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் தாராசுரம் வை.இளங்கோவன் வருகை தந்து கழக தோழர்களிடம் உரையாடும் போது இந்த புத்தக நிலையத்திற்கு அவசியம் வர வேண்டும் என்று வருகை புரிந்தேன் என் கூறியதுடன் பல நூல்கள் (புத்தகம் )வாங்கி மகிழ்ந்தார். உடன் கழக தோழர்கள் சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், கூடுவாஞ்சேரி மா.இராசு, தாம்பரம் மா.குணசேகரன், மாடம்பாக்கம் அ.கருப்பையா, பெருங்களத்தூர் பழநிசாமி மற்றும் தனசேகர் ஆகியோர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *