தேனி மாவட்டத்தில் பெரியார் 1000 வினா-விடை

1 Min Read

அரசியல்

அரசியல்

2022ஆம் ஆண்டு பெரியார் 1000 வினா-விடை போட்டியில் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த அரசு உயர்நிலைப்பள்ளி சண்முக சுந்தராபுரம் ஆண்டிப்பட்டி தேனி மாவட்டம் முதல் பரிசு: ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என பரிசு தொகையான ரூ.10,000த்தை வழங்கியவர்கள் மனிதநேயர் ஆ.தாஸ் குடும்பத்தினர் (தேனி) சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்  திமுக செயல் வீரர்  இரா. மகேஷ் மற்றும் இரா. ஆண்டிச்சாமி ஆகியோர்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டிப்பட்டி தேனி மாவட்டம். பெரியார் 1000 தேர்வில் மதிப்பெண் எடுத்த அய்ந்து மாணவிகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.2,500 தேனி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் ஸ்டார்.சா.நாகராசனின் தாயார் பழனியம்மாள் – தந்தை சாமிக்கண்ணு ஆகியோர் நினைவாக வழங்கப்பட்டது.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டிப்பட்டி தேனி மாவட்டத்தில் பெரியார் 1000 வினா-விடை தேர்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்று மெடல் வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *