செத்த மொழிக்கு உயிரூட்ட ரூ.472 கோடியா?

0 Min Read

மக்களிடம் புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்தை வளர்க்க, மோடி அரசு மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 இதர மத்திய பல்கலைக் கழகங்களின் துறைகள் மூலம் ரூ.472.01 கோடி நிதியும், ரூ.19.39 கோடி மானியமும் பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக அளிக்கிறது என ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு 27.3.2023 அன்று பதில் அளித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *