மறைவு

0 Min Read

அரசியல்

தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் ஓவிய ஆசிரியர்  பு.முருகேசு அவர்களின் தந்தை புருஷோத் தமன் அவர்கள் 29-3-2023 அன்று காலை 10:30 மணிக்கு மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம் தாராபுரம் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இன்று மாலை 3 மணிக்கு இறுதி நிகழ்வு நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *