தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் ஓவிய ஆசிரியர் பு.முருகேசு அவர்களின் தந்தை புருஷோத் தமன் அவர்கள் 29-3-2023 அன்று காலை 10:30 மணிக்கு மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம் தாராபுரம் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இன்று மாலை 3 மணிக்கு இறுதி நிகழ்வு நடைபெற்றது.