மறைவு

Viduthalai
0 Min Read

அரசியல்

தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் ஓவிய ஆசிரியர்  பு.முருகேசு அவர்களின் தந்தை புருஷோத் தமன் அவர்கள் 29-3-2023 அன்று காலை 10:30 மணிக்கு மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம் தாராபுரம் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இன்று மாலை 3 மணிக்கு இறுதி நிகழ்வு நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *