ராகுல் காந்தியின் பதவி பறிப்பு: ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம்

0 Min Read

அரசியல்

கடந்த 26.3.2023 அன்று ஒசூரில் ராகுல் காந்தியின் பதவியைப் பறித்த ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்திய கண்டனப் பொது கூட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வன வேந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் 

அ.செ.செல்வம்,ஒன்றிய அமைப்பாளர் து.ரமேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் 

வீர.முனிராஜ், மாவட்ட தலைவர்  முரளிதரன், நகர தலைவர்  தியாகராசன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் 

பலரும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *