நன்கொடை

1 Min Read

அரசியல்

கீழ வாளாடி கிராமத்தைச் சேர்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் சட்ட எரிப்பு வீரர் பெ.சங்கப்பிள்ளை அவர்களின் மகன்.  ச.வீரமணி. வீ.வசந்தகுமாரி இவர்களின் பேரனும் திருச்சி மண்டல இளைஞர் அணித் தலைவர் வீ.அன்புராஜா-மு.செல்வி ஆகியோ ரின் மகனுமான செ.அ.அவனிகோ இளந்திரையன். 16ஆவது பிறந்த நாள் (3.4.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லம், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு புலால் உணவு (பிரியாணி உணவு) அளித்திட நன்கொடை வழங்கினர். நன்றி…

– – – – –

அரசியல்

திருவரங்கம் பெரியார் பற்றாளர் க. அப்பாசாமி அவர்களின் 83 ஆவது பிறந்த நாள் (3.4.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 200 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *