ஈரோடு முதல் கடலூர் முடிய [பிப். 3 முதல் மார்ச் 31 – 2023 வரை] சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணக் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள்

2 Min Read

அரசியல்

1. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

பயண ஒருங்கிணைப்பாளர்கள்: 2. கழகப் பொதுச் செயலாளர் – வீ.அன்புராஜ், 3. கழகப் பொதுச் செயலாளர் – இரா.ஜெயக்குமார், 4. மாநில அமைப்பாளர் – இரா.குணசேகரன், 5. பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் – பேராசிரியர் ப.சுப்பிரமணியன்.

பங்கேற்ற சொற்பொழிவாளர்கள்: 6. கழகப் பொதுச் செயலாளர் – முனைவர் துரை.சந்திரசேகரன், 7. கழகப் பிரச்சார செயலாளர் – வழக்குரைஞர் அ.அருள்மொழி, 8. கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் – அதிரடி க.அன்பழகன், 9. கழக சொற்பொழிவாளர் – பெரியார் செல்வன், 10. மாநில மகளிரணி – மகளிர் பாசறை அமைப்பாளர் – சே.மெ.மதிவதனி.

பங்கேற்று பணியாற்றியத் தோழர்கள்: 11. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் – சோ.சுரேஷ், 12. திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் – ச.பிரின்சு என்னாரெசு பெரியார், 13. திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் – இரா.செந்தூர்பாண்டியன், 14. கழக சொற்பொழிவாளர் – தி.என்னாரெசு பிராட்லா, 15. புகைப்பட கலைஞர் – பா.சிவகுமார், 16. கழகப் பொதுக் குழு உறுப்பினர் – ஆத்தூர் அ.சுரேஷ், 17. சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் – வாழப்பாடி ப.வேல்முருகன், 18. உரத்தநாடு – க.சுரேந்தர், 19. காரைக்கால் மண்டல மாணவர் கழக செயலாளர் – பி.அறிவுச்செல்வன்.

பெரியார் வலைக்காட்சி தோழர்கள்: 20. உடுமலை வடிவேல், 21. கா.கமலேஷ்

புத்தக விற்பனையாளர்கள்: 22. ஆ.சாந்தக்குமார், 23. பெ.சிரஞ்சீவி

ஓட்டுநர்கள்: 24. சி.தமிழ்ச்செல்வன், 25. மகேஷ்வரன், 26. வெ.முத்துராஜ், 27. க.அருள்மணி, 28 அருள்குமார்.

தங்கள் பொறுப்பு மாவட்டங்களில் ஒருங்கிணைத்தவர்கள்: 29. கழக அமைப்புச் செயலாளர் – மதுரை வே.செல்வம், 30. கழக அமைப்புச் செயலாளர் – தருமபுரி ஊமை.ஜெயராமன், 31. கழக அமைப்புச் செயலாளர் – ஈரோடு த.சண்முகம், 32. கழக அமைப்புச் செயலாளர் – பொன்னேரி வி.பன்னீர்செல்வம், 33. மாநில தொழிலாளரணிச் செயலாளர் – திருவெறும்பூர் மு.சேகர்

ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டவர்

கழக துணைத் தலைவர் – கவிஞர் கலி.பூங்குன்றன்

அனைத்து பொதுக்கூட்டங்களையும் ஒன்றையொன்று மிஞ்சும் அளவுக்கும் சிறப்பான ஏற்பாடுகளை செய்த கழக மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் பணி பாராட்டுக்குரியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *