பெரியார் விடுக்கும் வினா! (942)

Viduthalai
0 Min Read

அரசியல்

பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடவுள் என்ற பெயராலும், மதம் என்ற பெயராலும், சாத்திரம் என்ற பெயராலும், பழக்க வழக்கங்கள் என்ற பெயராலும் இழிவானது நம் இரத்தத்தில் ஊறிப் போய்விட்டது. இல்லையா? பெரிய புரட்சி மூலம்தான் மாற்ற முடியும் என்பதன்றி – இதை லேசாக மாற்றுதல் என்பது சாத்தியமானதா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *