பழ. நெடுமாறனை சந்தித்து உடல் நலத்தினை விசாரித்தார் தமிழர் தலைவர்

1 Min Read

அரசியல்

அரசியல்

மதுரை குருநகரில் உள்ள பேங்க் காலனியில் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பழ.நெடுமாறன் அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, “தாய்வீட்டில் கலைஞர்”, “ஆபத்து, ஆபத்து – மீண்டும் குலத்தொழில் திணிப்பா?”, “மகளிர் இட ஒதுக்கீடும் சமூகநீதியும்”, “ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் – ஏன்?”, “சனாதன ஒழிப்பு ஹிந்துக்களுக்கு எதிரானதா?”, இன்றைய விடுதலை நாளிதழ் ஆகியவற்றை 

பழ.நெடுமாறன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வழங்கினார்.  பழ.நெடுமாறன் ”ஞாலத்தின் காலப் பெட்டகம்” என்ற சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஆய்வு நூலை வழங்கினார். உடன்: தலைமைக்கழக அமைப்பாளர் மதுரை செல்வம், பழ. நெடுமாறன் மகள் பூங்குழலி, மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், செயலாளர் சு.முருகானந்தம் ஆகியோர் உள்ளனர். (மதுரை – 5.11.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *