பொத்தனூரில் சமூகநீதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம்

0 Min Read

அரசியல்

பொத்தனூர் பெரியார் படிப்பகத்தின் சார்பாக சமூகநீதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் 31.3.2023இல் பொத்தனூர் அண்ணா சிலை அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு பொத்தனூர் கழக  தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். வேலூர் சிவா தியேட்டர் நான்கு சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணைத்தலைவர் அசேன் தலைமை வகித்தார் இராம அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.  பெரியார் அறக் கட்டளை தலைவர் க.சண்முகம், மாவட்ட பக தலைவர் வழக்குரைஞர் ப.இளங்கோ, மாவட்ட கழக தலைவர் அ.கு.குமார், மற்றும் வழக்குரைஞர் ஜெகநாதன், சரவணன், பொன்னுசாமி, வீரமுருகன், செல்வகுமார், மருத.அறிவாயுதம், வசந்தி, மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *