க.சசிக்குமார் படத்திறப்பு-நினைவேந்தல்

0 Min Read

 6.4.2023 வியாழக்கிழமை

க.சசிக்குமார் படத்திறப்பு-நினைவேந்தல்

தெற்குநத்தம்: மாலை 5 மணி 

இடம்: தெற்குநத்தம், உரத்தநாடு ஒன்றியம் 

வரவேற்புரை: பி.பெரியார்நேசன் (மாநில வீதிநாடக அமைப்பாளர்) 

தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) 

முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), உரத்தநாடு 

இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), 

ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), 

நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்)  

படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) 

பத்திரிகையாளர் பா.ஹரிஹரன் 

 நன்றியுரை: அ.சுப்ரமணியன் (மாவட்ட கழக இளைஞரணி செயலாளர்)  

தெற்குநத்தம் திராவிடர் கழகம், உரத்தநாடு ஒன்றியம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *