உலகத் திருக்குறள் மய்யம் 33ஆவது ஆண்டு நிறைவு விழா

Viduthalai
1 Min Read

 8.4.2023 சனிக்கிழமை

உலகத் திருக்குறள் மய்யம் 

33ஆவது ஆண்டு நிறைவு விழா

சென்னை: காலை 10 மணி 

இடம்: வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை 

வாழ்த்துரை: முனைவர் வாசுகி கண்ணப்பன் 

வரவேற்புரை: பேராசிரியர் வெ.அரங்கராசன் 

தலைமையுரை: முனைவர் அவ்வை ந.அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு) 

 பொருள்: சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா? திராவிட நாகரிகமா?

தலைமை: பேராசிரியர் முனைவர் பி.இரத்தினசபாபதி (ஆற்றுநர், தமிழகக் கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், சென்னை) 

வேறுபாடு நோக்கில்: முனைவர் கு.மோகனராசு 

திருவள்ளுவரின் சமூக நீதிகள் ஆய்வுச் செம்மல் வழங்குநர்: பேராசிரியர் முனைவர் ப.தாமரைக்கண்ணன் (தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை)  பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 

 நன்றியுரை: சு.நடராசன் (பொருளாளர், உலகத் திருக்குறள் மய்யம்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *