உலகத் திருக்குறள் மய்யம் 33ஆவது ஆண்டு நிறைவு விழா

1 Min Read

 8.4.2023 சனிக்கிழமை

உலகத் திருக்குறள் மய்யம் 

33ஆவது ஆண்டு நிறைவு விழா

சென்னை: காலை 10 மணி 

இடம்: வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை 

வாழ்த்துரை: முனைவர் வாசுகி கண்ணப்பன் 

வரவேற்புரை: பேராசிரியர் வெ.அரங்கராசன் 

தலைமையுரை: முனைவர் அவ்வை ந.அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு) 

 பொருள்: சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா? திராவிட நாகரிகமா?

தலைமை: பேராசிரியர் முனைவர் பி.இரத்தினசபாபதி (ஆற்றுநர், தமிழகக் கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், சென்னை) 

வேறுபாடு நோக்கில்: முனைவர் கு.மோகனராசு 

திருவள்ளுவரின் சமூக நீதிகள் ஆய்வுச் செம்மல் வழங்குநர்: பேராசிரியர் முனைவர் ப.தாமரைக்கண்ணன் (தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை)  பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 

 நன்றியுரை: சு.நடராசன் (பொருளாளர், உலகத் திருக்குறள் மய்யம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *