திராவிடர் கழகம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்-மாணவர்கள் சந்திப்பு

1 Min Read

ஒட்டன்சத்திரம்: காலை 10 மணி 

இடம்: எம்.ஏ. திருமண மகால், தாராபுரம் சாலை, ஒட்டன்சத்திரம் 

 தலைமை: பூவரசன் (ஒட்டன்சத்திரம் நகர கழக இளைஞரணி செயலாளர்)  

முன்னிலை: காளியப்பன் (நகர பொறுப்பாளர்), பி.ஆனந்தன் (நகர கழக தலைவர்) 

 பரிசளிப்பவர்: தி.மோகன் (திண்டுக்கல் மேற்கு மாவட்ட அவைத் தலைவர், திமுக) 

நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூர்பாண்டியன் (திராவிட மாணவர் கழக அமைப்பாளர்), மா.முருகன் (மாவட்டத் தலைவர், பழனி), இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர், திண்டுக்கல்), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர், திண்டுக்கல்), வீரகலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்) 

 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: சம்பத் குமார் (ஒட்டன்சத்திர இளைஞரணி தலைவர்) 

நிகழ்ச்சி நிரல்: கிராம மற்றும் நகர சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, மந்திரமா தந்திரமா, கொள்கை விளக்க உரை 

 நன்றியுரை: புருஸ் பெரியார் (ஒட்டன்சத்திரம் நகர செயலாளர்) 

 ஏற்பாடு: ஒட்டன்சத்திரம் நகர திராவிடர் கழகம – பழனி மாவட்டம். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *