ஏப். 14: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி

1 Min Read

 16.4.2023 ஞாயிற்றுக்கிழமை

ஏப். 14: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி

சென்னை: காலை 10 மணி 

இடம்: வசந்த மண்டபம், செயிண்ட் மேரிஸ் சாலை, மந்தவெளி, சென்னை  

தலைப்பு: அண்ணல் அம்பேத்கரும், இந்திய அரசியல மைப்பு சட்டமும் 

முதல் பரிசு – ரூ.3000, இரண்டாம் பரிசு – ரூ.2000, மூன்றாம் பரிசு – ரூ.1000, ஊக்க பரிசு: 5 பேருக்கு தலா ரூ.500 றீ 6, 7, 8, 9 வகுப்பு மாணவ-மாணவியர்கள் மட்டும்

முன் பதிவு செய்தல் அவசியம்

 மேலும் விவரங்களுக்கு: 99628 94823, 90942 34390, 98412 45015 

 இவண்: திராவிடர் கழக இளைஞரணி, சென்னை மண்டலம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *