கோவில் விழாவில் பட்டாசு விபத்து

1 Min Read

 திருவள்ளூர்,ஏப்.5- திருவள்ளூரை அடுத்த போளி வாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து 2.4.2023 அன்று இரவு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து அடிதாண்டம் போடுதல் நிகழ்ச்சியும், பம்பை உடுக்கையுடன் வீதி உலாவும் நடை பெற்றது. வீதி உலாவின் போது வானவேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து ஏராளமான பட்டாசுகள் கொண்டு வரப் பட்டிருந்தன.

பட்டாசு வெடித்தபோது அதில் இருந்த பறந்த தீப்பொறி அருகில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு குவியல் கள் மீது பட்டது.  உடனே  அனைத்து பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன்  வெடித்து சிதறின. இதில்  பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலி, ஊழியர் சஞ்சீவி ஆகியோர் உடல் கருகினர். சாதிக் அலியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு  மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில்  சேர்த்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *