வீரமணியைக் கேட்க வேண்டுமா? ‘தமிழ்இந்து’ – 5.4.2023 பக்.9

0 Min Read

அரசியல்

மொட்டைத் தலைக்கும், விளக்கெண்ணெய்த் தடவப்பட்ட முழங்காலுக்கும் முடுச்சா? கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாத ‘தமிழ் இந்து’க்கு இப்படியொரு குறுக்குச் சாலா?

பூணூலில்கூட பார்ப்பானுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரியனுக்கு முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு க்ஷணப்பநாரினாலும் பூணூல் கட்ட வேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் -2 சுலோகம் – 42).

சாராயம் குடிக்கும் பார்ப்பான்கூட பூணூல் அணிய தவறுவதில்லையே! 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *